கடற்படை முகாம் சிப்பாய் தற்கொலை

Published By: Raam

10 Mar, 2016 | 12:38 PM
image

ஊர்காவற்துறை , காரைநகர் பிரதேசத்திலுள்ள கடற்படை முகாம் சிப்பாய் ஒருவர் துப்பாகியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

குறித்த சம்பவத்தில் 26 வயதான கோடுஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லையெனவும்  இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஊர்காலற்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11