பாகிஸ்தான் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த 18 மீனவர்களை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர்.
அரபுக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்தே குறித்த 18 மீனவர்களையும் கைதுசெய்த பாகிஸ்தானிய கடலோர பாதுகாப்பு படையினர் அவர்கள் பயணித்த 2 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பாகிஸ்தானிய கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM