ஜனாதிபதியின் அழைப்பை தொடர்ந்து அமைச்சர்கள் விரைவு

Published By: Vishnu

13 Sep, 2018 | 12:09 PM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தினூடாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு இணங்கவே அமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கான காரணம் என்னவென்பது இதுவரை வெளிவரவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08