கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது - வவுனியாவில் சம்பவம்

Published By: Daya

13 Sep, 2018 | 12:03 PM
image

வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பஸ்ஸை வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே மறித்து பொலிஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பயணப்பையில் கேரளா கஞ்சாவினை வைத்திருந்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் இரணைமடு சந்தியிலிருந்து பஸ்ஸில் பயணித்ததாகவும் இவரிடமிருந்து மீட்கப்பட்ட கேரளா கஞ்சாவின் நிறை மற்றும் பெறுமதி பின்னரே தெரிவிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பஸ் நொச்சிமோட்டை பாலத்தடியில் தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15