ரஜமகா விகாரையின் நுழைவாயிலை திறந்து வைத்தார் ஜனாதிபதி

Published By: Daya

13 Sep, 2018 | 10:49 AM
image

கொலன்னாவ புராண ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நுழைவாயிலை திறந்து வைக்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. 

விகாரைக்கு சென்ற ஜனாதிபதி முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதுடன், விகாராதிபதி வண. கொலன்னாவே தம்மிக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மத அனுஷ்டானங்களை மேற்கொண்டு ஜனாதிபதி அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர். 

அதனைத் தொடர்ந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயிலை திறந்து வைப்பதற்கான நினைவுப்பலகையை ஜனாதிபதி திரைநீக்கம் செய்து வைத்தார். 

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19