4 மீனவர்கள் பலி, இருவரை காணவில்லை : பேருவளையில் துயரம்

Published By: R. Kalaichelvan

12 Sep, 2018 | 06:42 PM
image

மீனவர்கள் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்ததையடுத்து நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் பேருவளை கடறப்பரப்பில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இரு மீனவர்கள் காணவில்லை எனவும் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீரில் மூழ்கிய மீனவர்களை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் சுழியோடிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தினால் பேருவளை பகுதியில் சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58