நேவி சம்பத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: Digital Desk 4

12 Sep, 2018 | 12:13 PM
image

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள நேவி சம்பத்தின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

2008 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொட்டஞ்சேனை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் 6 சர்வதேச பாடசாலை மாணவர்களும் ஐந்து பல்கலைக்கழக மாணவர்களும் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவே அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இன்று அவர் கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜபர்டுத்தப்பட்ட போதே நீதிவான் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31