சம்பியன்ஸ் லீக் நொக் அவுட் சுற்று போட்டியில் ரியல்மாட்ரிட் அணி ரோமா அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ரோம் நகரில் நடந்த 2ஆவது போட்டியில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் 64ஆவது நிமிடத்தில் ரொனால்டோவும் 68ஆவது நிமிடத்தில் ரோட்ரிகசும் இரு கோல்கள் அடித்தனர். ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் ரியல்மாட்ரிட் அணி 2-–0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்ததால், 4-–0 என்ற ஒட்டு மொத்த கோல்கள் அடிப்படையில், காலிறுதிக்குள் நுழைந்தது.
இதற்கிடையே பார்சிலோனா அணி தனது நியூகேம்ப் மைதானத்தை புதியதாக பொலிவுற கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.
தற்போது உலகின் மிகப் பெரிய கால்பந்து மைதானங்களில் ஒன்றான நியூகேம்ப் மைதானத்தில் ஒரு இலட்சத்து 5 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை காண முடியும்.
புதிய மைதானத்தின் கட்டுமானப்பணிகள் 2017ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் நிறுவனமான நிக்கென் செக்காய் இந்த நிர்மாணப் பணிகளை மேற்கொள்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM