சிக்கியது நுழைவுச் சீட்டு மோசடி  ; நடவடிக்கைக்காக யாழ்.மாநகர சபை வருமான வரியிடம் ஒப்படைப்பு

Published By: R. Kalaichelvan

12 Sep, 2018 | 10:48 AM
image

யாழில் இடம்பெறும் களியாட்ட நிகழ்வுக்கான நுழைவுச் சீட்டில் யாழ்.மாநகர சபை அனுமதி பெறப்படாதவையை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , 

யாழ்ப்பாணம் முத்திரை சந்திக்கு அருகில் உள்ள சங்கிலியன் (கிட்டு) பூங்காவில் களியாட்ட (கார்னிவெல்) நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 

அந்நிகழ்வுக்கு விற்கப்படும் நுழைவு சீட்டில் யாழ்.மாநகர சபையின் உத்தியோக முத்திரை பொறிக்கப்பட்டு காணப்படவில்லை. அது தொடர்பில் தமிழ் தேசிய ,மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களான கிருபாகரன் மற்றும் ரஜீவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. 

அதனை அடுத்து அங்கு சென்ற அவர்கள் நுழைவு சீட்டுக்களில் மாநகர சபை முத்திரை பொறிக்கப்படாத நுழைவு சீட்டுக்களை கைப்பற்றி உள்ளனர். 

கைப்பற்றப்பட்ட நுழைவு சீட்டுக்களை மேலதிக நடவடிக்கைக்காக யாழ்.மாநகர சபை வருமான வரி பகுதியினரிடம் ஒப்படைத்துள்ளனர் .  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19