எரிபொருள் சூத்திரத்தினால் விலை அதிகரிப்பையே மக்கள் எதிர்கொள்வர் ; கூட்டு எதிர்க்கட்சி 

Published By: Digital Desk 4

11 Sep, 2018 | 06:56 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள எரிபொருள் சூத்திரத்தினால் மக்களுக்கு பலன் கிடைக்கப்பபோவதில்லை. ஏனெனில் உலக வர்த்தக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்திருந்த காலத்தில் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவில்லை. 

அப்போது அதனை அறிமுகப்படுத்தியிருப்பின் மக்கள் பலனடைந்திருப்பர். எனினும் உலக வர்த்தக சந்தையில் எரிபொருள் விலை கிரமமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ள காலத்தில் சூத்திரம் அறிமுகப்டுத்தப்பட்டுள்ளதால் மக்கள் விலை ஏற்றத்தை மாத்திரம் எதிர்கொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27