மோடி உள்ளிட்ட தலைவர்களை நாளை மஹிந்த சந்திக்கும் சாத்தியம் - கப்ரால்  தகவல் 

Published By: Vishnu

11 Sep, 2018 | 06:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாளை இந்திய பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக விஜயத்தில் பங்குபற்றியுள்ள  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் தொடர்புகொண்டு வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவுடன் வலுவான   நல்லுறவுகளை மீண்டும்   கட்டியெழுப்பும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழு டெல்லியை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

 இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள்   மற்றும் மாகாண சபை தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றமை, 2020ம் ஆண்டில் இடம்பெறவுள்ள  ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன் போது பேசப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெற்றவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:47:42
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28