(எம்.எம்.மின்ஹாஜ்)
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் தட்டுத்தாடுமாறிய முன்னைய ஆட்சியினர் தற்போது அதிகாரத்தை கைப்பற்ற முனைகின்றனர். ஆட்சியை கைப்பற்றினால் நாட்டை கட்டியெழுப்புவற்கு கூட்டு எதிரணியிடம் புதிய திட்டங்கள் ஏதும் உள்ளனவா? என பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.
இந்த வருடத்தில் கடன் மற்றும் தவனையாக 3 திரிலியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்
இலங்கை மெர்சன்ட் வங்கியின் நவீனமயமாக்கப்பட்ட மஹரகம கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM