அரசாங்க தகவல் திணைக்களத்தினால், பதுளை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு இன்று பதுளை “கிரான்ட் ரெஜன்சி” உல்லாச விடுதியில் நடைபெற்றது.
இச்செயலமர்வினை ஆரம்பிக்கும் வகையில் மங்கள விளக்கேற்றப்படுவதையும், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகம, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நிர்மலா பிரியங்கி குமாரகே, விரிவுரையாளர் சான் விஜயதுங்க ஆகியோர் உரையாற்றுவதையும் செயலமர்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களையும் படங்களில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM