ராஜீவ் கொலை ; 7 பேரின் விடுதலையை இந்தியா தீர்மானிக்கட்டும் - டெல்லியில் மஹிந்த தெரிவிப்பு

Published By: Vishnu

11 Sep, 2018 | 01:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இந்நிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பில் இந்நிய மத்திய அரசு மற்றும் நீதி துறையே தீர்மானிக்க வேண்டும். இதுவொரு சட்ட விடயம் ஆகவே  இவ்விடயத்தில் எவ்வித தனிப்பட்ட கருத்துக்களையும்  குறிப்பிட முடியாது என  முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நிய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின்  மூத்த உறுப்பினரான   சுப்ரமணியன் சுவாமி  தலைமையிலான  விராட் இந்துஸ்தான் நிகழ்ச்சியில்  கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ  விஜயத்தை மேற்கொண்டு இந்நியா சென்றுள்ளார். 

இந்நிலையில்  நேற்று  இந்தியாவின் புதுடெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த நிலையில் இந்நிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38