மாங்காய் வழக்கு ஒத்திவைப்பு 

Published By: Digital Desk 4

11 Sep, 2018 | 01:24 PM
image

அனுராதபுரம் சாலியபுரப் பிரதேசத்தில் அயல் வீட்டில் 19 மாங்காய்களை பிடுங்கிய பெண்ணொருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை அனுராதபுரம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.

குறித்த பகுதியில் உள்ள பெண் ஒருவர் அயல் வீட்டு பெண்ணொருவர் தனது வீட்டு மாமரத்திலுள்ள 19 மாங்காய்களை திருடியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இதனையடுத்து குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்த நிலையில் அவர் தான் அனுமதியின்றி மாங்காயை பிடுங்கவில்லை எனவும் கறி சமைப்பதற்கு 3 மாங்காயை மாத்திரம் பிடுங்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் 

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை அனுராதபுரம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதபதி ஹர்சகெகனுவெல முன்னிலையில் வழக்கு  பொருளாக பிடுங்கிய 19 மாங்காய்களை ஆவணப்படுத்தலுடன் ஆஜர்செய்யப்பட்ட போது நீதபதி இவ் வழக்கை எதிர்ரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47