பாரிய சூறாவளி அபாயத்தை எதிர்கொள்கின்றது அமெரிக்கா

Published By: Rajeeban

11 Sep, 2018 | 11:19 AM
image

பாரிய சூறாவளி தாக்கலாம் என்ற அச்சம் காரணமாக அமெரிக்காவின் தென் கரோலினாவின் கரையோரங்களில் வாழும் மில்லியன் கணக்கான மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புளோரன்ஸ் என்ற சூறாவளி தாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாகவே மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.

புளோரன்ஸ் சூறாவளி காரணமாக முன்னர் எப்போதும் இல்லாத பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது . 

கடும் காற்று வீசக்கூடும் கடும் மழை காரணமாக பாரிய வெள்ளம் ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை மிகவும் ஆபத்தான சூறாவளி தாக்கக்கூடும் என அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

புளோரன்ஸ் மிக பெரியது, மிக வலுவானது ,அதனை எதனாலும் தடுக்க முடியாது என தென் கரோலினாலின் ஆளுநர் ஹென்றி மக்மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

தென்கரோலினாவின் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு உத்தரவிட்டுள்ள ஆளுநர் ஒரு மில்லியன் மக்கள் வெளியேற வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17