தேசிய பாதுகாப்பு குறித்து உள்நோக்கத்துடன் சிலர் ஆதாரமற்ற பிழையான கருத்துக்களை வெளியிடுவதை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன கடுமையாக சாடியுள்ளார்.
2015இல் அரசியல் மாற்றம் ஏற்பட்ட பின்னர் தேசிய பாதுகாப்பு குறித்து பிழையான கருத்துக்களை பரப்புவது குறித்து குழுவொன்று தீவிரமாக ஈடுபட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்த முன்னரே முக்கிய முடிவுகளை எடுக்கின்றது,தேசிய பாதுகாப்பிற்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமையளிக்கின்றது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என மக்கள் மனதில் சந்தேகத்தையும் பயத்தையும் விதைக்கும் முயற்சியில் அதிகார வேட்கை கொண்ட அரசியல்வாதிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM