எண்ணெய்க் கசிவு ; மீன்களை உட்கொள்வதில் சுகாதார பாதிப்பில்லை

Published By: Vishnu

11 Sep, 2018 | 08:38 AM
image

எண்ணெய்க் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள  உஷ்வெட்டகெய்யாவ முதல் பமுனுகம வரையான கடற் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை உணவுக்கு எடுத்து கொள்வதில் எவ்வித சுகாதார பாதிப்புகளும் ஏற்படாது என சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கப்பலிலிருந்து அவற்றை இறக்கும் சந்தர்ப்பத்திலேயே குழாயில் கசிவு ஏற்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது. 

இதன் காரணமாக குழயிலிருந்து வெளியேறிய எண்ணெய் கடலில கலந்தமையினால் உஷ்வெட்டகெய்யாவ முதல் பமுனுகம வரையான கடற்பிராந்தியங்களில் பாதிப்படைந்திருந்தது.

இதனால் கடலில் கலந்த எண்ணெயை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் 58 இராணுவ வீரர்களும் 300 கடற்படை வீரர்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை குழாயில் கசிவு ஏற்பட்டமை மற்றும் அதனால் கடல்மார்க்கம் மாசடைந்தமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நாரா நிறுவனம், இது தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் குறித்த எண்ணெய்க் கசிவு காரணமாக தற்போது இக்கடுவை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் எண்ணெய் கலந்துள்ளது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55