(ஆர்.யசி)
ஜெனிவா அழுத்தங்களை சமாளிக்கவோ அல்லது ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிக்கவோ இராணுவத்தை தண்டிக்கும் பாதையை உருவாக்கவோ காணாமல் போனோர் குறித்த தகவல்களை திரட்டவில்லை.
உண்மைகளை கண்டறிந்து உரிய மக்களை தெளிவுபடுத்த வேண்டிய கடமை எமக்கு உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது ஏதேனும் நகர்வுகள் இந்த அலுவலகத்தினால் கையாளப்படுமா என வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM