அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக வேலை நிறுத்தப்பேராட்டம் : வடக்கில் உள்ளவர்களும் ஆதரவளிப்பர்

Published By: Vishnu

10 Sep, 2018 | 06:13 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கத்திற்கு எதிராக எமது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருப்பது நாடுபூராகவும் மக்கள் போராட்டத்துடன் வேலை நிறுத்தப்போாராட்டத்தை மேற்கொள்வதாகும். அதற்கான ஒத்திகையாவே கொழும்புக்கான மக்கள் போராட்டம் இருந்தது. இந்த போராட்டத்துக்கு  வடக்கிழக்கில் இருக்கும் பெரும்பாலானவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்  என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08