(எம்.ஆர்.எம்.வஸீம்)
அரசாங்கத்திற்கு எதிராக எமது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருப்பது நாடுபூராகவும் மக்கள் போராட்டத்துடன் வேலை நிறுத்தப்போாராட்டத்தை மேற்கொள்வதாகும். அதற்கான ஒத்திகையாவே கொழும்புக்கான மக்கள் போராட்டம் இருந்தது. இந்த போராட்டத்துக்கு வடக்கிழக்கில் இருக்கும் பெரும்பாலானவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM