அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்திலும் கொள்ளை -இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் 

Published By: Digital Desk 4

10 Sep, 2018 | 05:21 PM
image

(எம்.மனோசித்ரா)

அரச சேவையில் இருபது வருடங்களாக ஈடுபடும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வின்றி நிலுவைச் சம்பளத்தை கொள்ளையிடுவதோடு மாத்திரமின்றி வழங்கப்பட்டு வரும் சம்பளத்தை வங்கியில் வைப்பிலிடும் போது 5 வீத வரி அறவிடப்படுகின்றதென  இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறான விடயங்களுக்கு தாம் கடுமையான எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் அச் சங்கம் தெரிவித்துள்ளது. 

மருதானை சமூக, சமய நடுநிலையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் உப செயளாலர் சுந்தரலிங்கம் பிரதீப் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33