புதையல் தோண்டிய எழுவர் கைது 

Published By: Vishnu

10 Sep, 2018 | 05:06 PM
image

(இரோஷா வேலு) 

மாத்தறை - ஊருபொக்க பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்த எழுவரை ஊறுபொக்க பொலிஸார் மற்றும் கொடகமுவ முகாமைச் சேர்ந்த விசேட அதிரடிப் படையினர் நேற்று இரவு மடக்கிப் பிடித்துள்ளனர். 

இச் சம்பவத்தின் போது 22 முதல் 53 வயதுகளுக்குட்பட்ட ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஊறுபொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிலிதன்த உமங்தொல பிரதேசத்தில் புதையல் தோண்டும் பணிகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக வழங்கப்பட்ட தகவலுக்கமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த எழுவரும் இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15