(இரோஷா வேலு)
மாத்தறை - ஊருபொக்க பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்த எழுவரை ஊறுபொக்க பொலிஸார் மற்றும் கொடகமுவ முகாமைச் சேர்ந்த விசேட அதிரடிப் படையினர் நேற்று இரவு மடக்கிப் பிடித்துள்ளனர்.
இச் சம்பவத்தின் போது 22 முதல் 53 வயதுகளுக்குட்பட்ட ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஊறுபொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிலிதன்த உமங்தொல பிரதேசத்தில் புதையல் தோண்டும் பணிகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக வழங்கப்பட்ட தகவலுக்கமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த எழுவரும் இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM