உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

10 Sep, 2018 | 01:05 PM
image

பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தில் பற்றைக்காட்டிற்குள், உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலம் ஒன்றினை தாம்  மீட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை பிரதேச வாசிகள் வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்ட பொலிஸார் சடலம் ஒன்று அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

குறித்த சடலம் யாராக இருக்கலாம் என அடையாளம் காண்பதற்கு, பொதுமக்களின் உதவியினை தாம் நாடியுள்ளதாகவும் அத்துடன் சம்பவம் தொடர்பாக மேலதிக் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31