"தோல்வியடைந்தவர்கள் கண்டி நோக்கி நகர்வது வேடிக்கையாகும்" 

Published By: Vishnu

09 Sep, 2018 | 05:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

போராட்டங்களை முறையாக மேற்கொள்ள தெரியாமல்   அரசாங்கத்தை வீழ்த்த  தலைநகரை முற்றுகையிடுவதாக குறிப்பிட்டு,  தோல்வியடைந்தவர்கள்  கண்டி நோக்கி நகர்வது வேடிக்கையாகும் என ஐக்கிய தேசியக்  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்  ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பொது எதிரணியின்  கொள்கையற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட   அப்பாவி பொது மக்கள் சுகயீனமுற்ற  விடயத்தில் முறையற்ற விதமாக  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச என்னை குற்றஞ்சாட்டுவதற்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் போராட்டங்களினை மேற்கொண்டு அரசாங்கத்தை வீழ்த்தும்  அளவிற்கு  அரசாங்கம் சர்வாதிகாரத்தையோ, குடும்ப ஆட்சியினையோ நடைமுறைப்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04