கம்பளை, குருந்து வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குரு தோட்டப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையொன்றின் சடலத்தை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறு அடி நீளம் கொண்ட குறித்த சிறுத்தை புலியின் தலையை துண்டித்தே சந்தேக நபர்கள் சிறுத்தையை கொலை செய்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸாரும், வனவிலங்கு அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM