தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

Published By: Vishnu

09 Sep, 2018 | 12:20 PM
image

கம்பளை, குருந்து வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குரு தோட்டப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையொன்றின் சடலத்தை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆறு அடி நீளம் கொண்ட குறித்த சிறுத்தை புலியின் தலையை துண்டித்தே சந்தேக நபர்கள் சிறுத்தையை கொலை செய்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸாரும், வனவிலங்கு அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22