ஏழு தமிழர் விடுதலை தொடர்பில் இன்று தமிழக அமைச்சரவை முடிவு

Published By: Rajeeban

09 Sep, 2018 | 11:01 AM
image

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்கள் தொடர்பில் தமிழக அமைச்சரவை இன்று முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஏழு தமிழர்கள் தொடர்பில் முக்கிய முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பில்  தமிழக அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த தீர்ப்பின் பின்னர் தங்களை விடுதலை செய்யவேண்டும் என கோரி ஏழு தமிழர்களும் தங்கள் வழக்கறிஞர் மூலமாக தமிழக அரசிற்கு கடிதமொன்றை வழங்கியுள்ளனர்.

இந்த கடிதத்தை தமிழக அரசிடம் வழக்கறிஞர் புகழேந்தி சமர்ப்பித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று விடுமுறை தினம் என்ற போதிலும் முக்கிய தீர்மானத்தை எடுப்பதற்காக தமிழக அமைச்சரவை கூடுகின்றது.

இன்றைய அமைச்சரவையின் முக்கிய நோக்கம் ஏழு தமிழர்கள் விடுதலைதான் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47