இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய முன்னனியின் தலைவருமாகிய பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகத்தின் அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.உதயகுமார், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM