குடிநீர் தொழிற்சாலை பணிகளை கைவிடாவிடின் போராட்டம் வெடிக்கும்

Published By: Vishnu

08 Sep, 2018 | 07:08 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

மட்டக்களப்பு, புல்லுமலைப் பகுதியில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலைகளுக்கான நிர்மாணப் பணிகளை கைவிடாவிடின் பாரிய போராட்டங்களை முன்னெடுப்போமென அப் பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் அரசியல் பின்புலத்துடன் நிர்மாணிக்கப்படும் குறித்த தொழிற்சாலையின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள போதும், ஜனாதிபதி இதுவரை அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

அத்துடன் இந்த பகுதி மக்கள் குடிப்பதற்கே நீரில்லாமல் அல்லோப்படும் நிலையில் இவ்வாறான திட்டங்களினூடாக நிலக்கீழ் நீரைப் பயன்படுத்தி இதுபோன்ற தொழிற்சாலை செயற்படுமாயின் புல்லுமலை உள்ளிட்ட அதனை சூழ உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் குடிப்பதற்கு நீரின்றி பலதரப்பட்ட நோய்களுக்கும் இன்னல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08