தோட்ட தொழிலளர்களின் சம்பள பிரச்சினை ; கடிதம் அனுப்பி வைப்பு 

Published By: Vishnu

08 Sep, 2018 | 06:46 PM
image

(நா.தினுஷா) 

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுத் தொடர்பில் நிரந்தர தீர்வினைய பெற்றுக்கொடுக்குமாறும், இது தொடர்பான அடுத்த கலந்துரையாடலுக்கான திகதியினை உடனடியாக அறிவிக்குமாறும் கோரி முதலாளிமார் சம்மேளனத்துக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம்,

இது தொடர்பான கோரிக்கைகள் உள்ளடங்கிய கடிதத்தை நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் இணைந்து அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17