(நா.தினுஷா)
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுத் தொடர்பில் நிரந்தர தீர்வினைய பெற்றுக்கொடுக்குமாறும், இது தொடர்பான அடுத்த கலந்துரையாடலுக்கான திகதியினை உடனடியாக அறிவிக்குமாறும் கோரி முதலாளிமார் சம்மேளனத்துக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம்,
இது தொடர்பான கோரிக்கைகள் உள்ளடங்கிய கடிதத்தை நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் இணைந்து அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM