சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை சென்னையிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் (Temple Tow) பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான வியாபாரியே என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த நபர் இன்று அதிகாலை 8.30 மணியளவில் இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
குறித்த நபரின் நடடிவக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது 3 கிலோ 200 கிராம் பெறுமதியான 31 தங்க பிஸ்கட்களை அவரிடமிருந்து மீட்டுள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த தங்க பிஸ்கட்களின் பெறுமதி 2 கோடியே 8 லட்சம் பெறுமதியானது (2,08,00,000) என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM