வவுனியாவில் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நேற்று இரு வீட்டுத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
116 மற்றும் 117 வது மாதிரிக் கிராமங்களாக அமைக்கப்பட்ட வீமன்கல்லு மற்றும் வவுனியா வடக்கு சிவாநகர் ஆகியவையே பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
வீமன்கல்லு கிராமத்தில் 12 வீடுகளும், சிவாநகரில் 12 வீடுகளுமாக 24 வீடுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் வாழ்வாதார உதவித்திட்டங்கள், தொழில் முயற்சியாளர்களுக்கான பொருட்கள், கடன் திட்டங்கள் மற்றும் இலவச மூக்குகண்ணாடிகள் என்பனவும் இதன்போது வழங்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் உபதலைவர் சு.குமாரசாமி, வவுனியா வடக்கு பிரதேச சபையின் உபதலைவர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM