ஹர்த்தாலால் மட்டக்களப்பு ஸ்தம்பிதம்

07 Sep, 2018 | 04:34 PM
image

மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் கடைகள், சந்தைகள் மற்றும் தனியார், அரச வங்கிகள் யாவும் மூடப்பட்டதுடன் மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.

மட்டக்களப்பு, பெரியபுல்லுமலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் தொழிற்சாலையை மூடுமாறு வலியுறுத்தியே இந்த ஹர்த்தால் இடம்பெற்றது.

மேலும் இதன் காரணமாக அரச அலுவலகங்கள் எவையும் இயங்கவில்லை என்பதுடன் போக்குவரத்து பணிகளும் ஸ்தம்பிதமடைந்து வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

அத்துடன் மீனவர்களும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்லாமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02