பண மோசடி செய்தவர்கள் கைக்குண்டுகளுடன் கைது  

Published By: R. Kalaichelvan

07 Sep, 2018 | 02:44 PM
image

(எம்.மனோசித்ரா)

போலி மாணிக்கக்கற்களை காண்பித்து தங்க நகைகள் மற்றும் பணம் மோசடி செய்த மூன்று சந்தேக நபர்களை கைக்குண்டுகளுடன் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.சம்பவமானது களுத்துறை - மத்துகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து  மத்துகம பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் குறித்த சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். 

சந்தேக நபர்கள் போலியான மாணிக்கக்கற்களை காண்பித்து நாட்டின் பல பகுதிகளிலும் மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்களிடமிருந்து கைக் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 4 போலி மாணிக்கக்கற்கள் மற்றும்  தங்கமுழாம் பூசப்பட்ட 2 மாலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35, 40 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும், பதுளையைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மதுகம  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 15:48:25
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02