ஈராக் வன்முறை:ஒருவர் பலி 

Published By: R. Kalaichelvan

07 Sep, 2018 | 10:41 AM
image

ஈராக்கில் மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கள் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது  நன்றாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும்,ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பாஸ்ரா நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த இவ் ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கும்,பாதுகாப்பபு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில்  8 பேர் உயிர்ழந்துள்ளதுடன்,பலர் படுகாயம் அடைந்நததாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொது மக்கள் பெற்றோல்,கற்களை எறிந்த காரணத்தினால் அப்பகுதி பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஏற்பட்ட மோதலில் பாரிய அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47