கடலில் மிதந்து வந்த பழமையான பிள்ளையார் சிலை

Published By: Digital Desk 4

06 Sep, 2018 | 10:01 PM
image

சிலாபம், கருக்குப்பனை பகுதி கடலில் மிதந்தபடி வந்த பழமையான பிள்ளையார் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாலை 6.30 மணியளவில் கடலில் மிதந்து வந்த நிலையில் குறித்த விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

மரத்தினால் செதுக்கப்பட்ட இவ்விக்கிரகம் இடது கரம் உடைந்த நிலையில் கடற் பாசிகள் படிந்தவாறு காணப்படுகிறது.

சிலையை கண்டெடுத்தவர் தற்போது அவர் வீட்டிலே சிலையை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46