(எம்.சி.நஜிமுதீன்)
கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த “ஜனபல” மக்கள் எழுச்சிப் பேரணியை கண்டி மாநகரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பேரணி நடைபெறும் தினம் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் குறித்து பின்னர் அறிவிப்போம் எனவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.
நேற்று நடைபெற்ற பேரணியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். நாம் நடத்திய பேரணி முழு அளவில் வெற்றியடைந்துள்ளது. அதன் மூலம் மக்கள் வழங்கியுள்ள செய்தியை அரசாங்கம் கேளிக்கையாகக் கொள்ளக்கூடாது. உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறும் அவர் சவால் விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM