இரண்டாவது “ஜனபலய” பேரணி கண்டியில் 

Published By: Vishnu

06 Sep, 2018 | 06:46 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த “ஜனபல” மக்கள் எழுச்சிப் பேரணியை கண்டி மாநகரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பேரணி நடைபெறும் தினம் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் குறித்து பின்னர் அறிவிப்போம் எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.

நேற்று  நடைபெற்ற பேரணியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.   நாம் நடத்திய பேரணி முழு அளவில் வெற்றியடைந்துள்ளது. அதன் மூலம் மக்கள் வழங்கியுள்ள செய்தியை அரசாங்கம் கேளிக்கையாகக் கொள்ளக்கூடாது. உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறும் அவர் சவால் விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35