ஏழு தமிழர்கள் விடுதலையில் உறுதியாகவுள்ளோம்- தமிழக அமைச்சர்

Published By: Rajeeban

06 Sep, 2018 | 04:49 PM
image

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு உறுதியாகவுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு குறித்து  செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே  ஜெயக்குமார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு உறுதியாகவுள்ளது  உச்சநீதிமன்றின் தீர்ப்பின் விபரம் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தீர்ப்பை பெருமகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன் என ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

27 வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் எடுக்கவேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13