வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் பெண் கைது

Published By: Vishnu

06 Sep, 2018 | 03:52 PM
image

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த இலங்கை பெண் ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் நீர்கொழும்பு  பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் ஆவார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் அமெரிக்க டொலர்கள் மற்றும் சுவிஸ் பிரேங் போன்ற நாணயத்தாள்கள் உள்ளடங்குவதாகவும் அவற்றின் பெறுமதி 37 இலட்சத்து 27 ஆயிரம் ரூபா எனவும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்று வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47