சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த இலங்கை பெண் ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் ஆவார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் அமெரிக்க டொலர்கள் மற்றும் சுவிஸ் பிரேங் போன்ற நாணயத்தாள்கள் உள்ளடங்குவதாகவும் அவற்றின் பெறுமதி 37 இலட்சத்து 27 ஆயிரம் ரூபா எனவும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்று வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM