அழகிரியின் அமைதி பேரணி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது- பொன் ராதாகிருஷ்ணன்

Published By: Daya

06 Sep, 2018 | 01:25 PM
image

சென்னையில் அழகிரி நடத்திய அமைதி பேரணி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இது குறித்து  மேலும் தெரிவித்ததாவது,

‘தமிழகத்தில் நடைபெற்ற சி. பி. ஐ. மற்றும் வருமான வரித்துறையின் திடீர் சோதனை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, பின்பு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க. சொல்வதை வைத்து தான் அரசியல் செய்யவேண்டிய நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜக.வின் வளர்ச்சி மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தியுள்ளது. அழகிரி தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணி தமிழக அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25