மஹிந்தவிற்கோ, அவரது குடும்பத்தினருக்கோ எந்த தகுதியும் கிடையாது : சம்பிக்க

Published By: Digital Desk 7

05 Sep, 2018 | 04:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

"தேசிய நிதி, தேசிய வளங்கள் தொடர்பில் கருத்துரைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கோ அவரது குடும்பத்தினருக்கோ  எவ்வித தகுதிகளும் கிடையாது" என பாரிய நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது  அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்

மேலும் குடும்ப ஆட்சியில்  மிஹின் லங்கா விமான சேவை மற்றும்  சிறிலங்கா எயார் லைன் உள்ளிட்ட நிறுவனங்களில் இடம் பெற்ற மோசடிகளுக்கு இவர்களே பங்குதாரர்களாக காணப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04