(எம்.எப்.எம்.பஸீர்)
வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக வைத்து 23 வயதான சஞ்சீவனி திலகரத்ன என்ற கர்ப்பிணி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக கூறப்படும் தெற்கின் பிரபல பாதாள உலகக் குழுவொன்றினை சேர்ந்த சந்தேக நபர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு வெலிகம பொலிஸ் பிரிவின் மிதிகம பகுதியில் வைத்து அவரை கைது செய்ததாகவும் கைதான சந்தேக நபருக்கு 26 வயது எனவும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.
சந்தேக நபரிடமிருந்து கைக்குண்டொன்றும் 5 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM