கர்ப்பிணி பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் : பாதாள உலக நபர் கைது  

Published By: MD.Lucias

08 Mar, 2016 | 06:28 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக  வைத்து  23 வயதான சஞ்சீவனி திலகரத்ன என்ற கர்ப்பிணி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக கூறப்படும் தெற்கின் பிரபல பாதாள உலகக் குழுவொன்றினை சேர்ந்த சந்தேக நபர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று  இரவு  வெலிகம பொலிஸ் பிரிவின் மிதிகம பகுதியில் வைத்து அவரை கைது செய்ததாகவும் கைதான சந்தேக நபருக்கு 26 வயது எனவும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார். 

சந்தேக நபரிடமிருந்து கைக்குண்டொன்றும் 5 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56