கொழும்பில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பட்டம் காரணமாக காலிமுகத்திடல் பகுதிக்கு பாரஊர்திகள் செல்ல வரையறுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கொள்ளுப்பிட்டி மற்றும் காலி வீதிகளில் பயணிக்கும் பாரஊர்திகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM