கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பொது எதிரணியின் ஆர்ப்பாட்ட பேரணியால் சட்டமொழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாததை உறுதி செய்வதற்கு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவோம் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அமைதிப்பேரணியை தடுக்கும் நோக்கம் எதுவுமில்லை என தெரிவித்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன சட்டம் ஒழுங்கை பேணுவதற்காக தமக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.
காடையர் கும்பல் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள அலுவலகங்கள் கட்டிடங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் பொலிஸாருக்கு அவர்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது,பொதுமக்களிற்கு குழப்பம் விளைவித்தால் உரிய கடும் நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM