முக்கிய  அலுவலகங்களை தாக்குவதற்கு காடையர் கும்பல் திட்டம் -

Published By: R. Kalaichelvan

05 Sep, 2018 | 01:36 PM
image

கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பொது எதிரணியின் ஆர்ப்பாட்ட பேரணியால் சட்டமொழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாததை உறுதி செய்வதற்கு  பொலிஸாருக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவோம் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அமைதிப்பேரணியை தடுக்கும் நோக்கம் எதுவுமில்லை என தெரிவித்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன சட்டம் ஒழுங்கை பேணுவதற்காக தமக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

காடையர் கும்பல் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள அலுவலகங்கள் கட்டிடங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் பொலிஸாருக்கு அவர்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது,பொதுமக்களிற்கு குழப்பம் விளைவித்தால் உரிய கடும் நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04