கொழும்பை நோக்கி படையெடுக்கும் மஹிந்த ஆதரவாளர்கள் : பொலிஸார் இடைமறிப்பதாக குற்றச்சாட்டு

Published By: Vishnu

05 Sep, 2018 | 12:18 PM
image

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள மஹிந்த அணியின் ஆதரவாகளர்கள் கொழும்பை நோக்கி வருகைத் தர ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக பேரணியில் கலந்துகொள்வதற்காக கேகாலையில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த பஸ்களை பொலிஸார் இடைமறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொலிஸாருக்கும் பஸ்ஸில் வருகை தந்தவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கூட்டு எதிரணியின் இந்த ஆர்ப்பாட்டத்தால் நாட்டில் பல பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32