ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள மஹிந்த அணியின் ஆதரவாகளர்கள் கொழும்பை நோக்கி வருகைத் தர ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக பேரணியில் கலந்துகொள்வதற்காக கேகாலையில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த பஸ்களை பொலிஸார் இடைமறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பொலிஸாருக்கும் பஸ்ஸில் வருகை தந்தவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கூட்டு எதிரணியின் இந்த ஆர்ப்பாட்டத்தால் நாட்டில் பல பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM