தாய், மகனை காணவில்லையென முறைப்பாடு ; தொழில் நிமித்தம் கணவர் மத்திய கிழக்கில்

Published By: Vishnu

04 Sep, 2018 | 04:27 PM
image

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னச்சோலை பகுதியில் தாயொருவரும் அவரது மகனும் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் இவர்கள் இருவரும் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்ஷன் ஜோதிமலர் என்ற பெண்ணும், தர்ஷன் நிக்ஸன் என்ற (வயது 4) மகனுமே காணாமல்போயுள்ளதாகவும், காணாமல்போன பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாட்டில் தொழில் செய்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இவர்கள் பற்றிய தகவல் அறிந்தால் 065 2224423 என்ற மட்டு. பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09