அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரிட்டன் தூதரக அதிகாரிகள் விஜயம்

Published By: Rajeeban

04 Sep, 2018 | 03:18 PM
image

சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள  அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரிட்டிஸ் தூதரக அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கான பிரிட்டிஸ் தூதரகம் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

பிரதிஉயர்ஸ்தானிகர் டிம்பேர்ன்ஸ் உட்பட தூதரக அதிகாரிகள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர் அவர்களை துறைமுக நடவடிக்கைகளை கையாளும் நிறுவனத்தின் அதிகாரிகள் வரவேற்றனர் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை கையாளும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் பிரிட்டனின் தூதரகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46