கோஷ்டி மோதலில் வீட்டுக்கு தீ வைப்பு : 7 பேர் கைது

Published By: Priyatharshan

08 Mar, 2016 | 03:36 PM
image

புசல்லாவை நிவ்பீகொக் தோட்டம் சப்லி பிரிவில்  இரண்டு  குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு  காரணமாக வீடு ஒன்று நேற்று இரவு வேளையில் விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. 

இதனால் குறித்த வீட்டில் உள்ள அனைத்து  பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன. பொருட்களின் சேத விபரம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு காரணம் என சந்தேகிக்கப்படும் 7 பேர்  புசல்லாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த பிரதேசத்தில் அண்மையில் காமன்கூத்து வைபவம் இடம்பெற்ற தினத்திலிருந்தே இரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ள போதும் மேலதிக விசாரணைகளை புசல்லாவை பொலிசார் மேற்கொண்டு  வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50