புசல்லாவை நிவ்பீகொக் தோட்டம் சப்லி பிரிவில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீடு ஒன்று நேற்று இரவு வேளையில் விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன. பொருட்களின் சேத விபரம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு காரணம் என சந்தேகிக்கப்படும் 7 பேர் புசல்லாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் அண்மையில் காமன்கூத்து வைபவம் இடம்பெற்ற தினத்திலிருந்தே இரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ள போதும் மேலதிக விசாரணைகளை புசல்லாவை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM