வியாபாரியிடம் கொள்ளையிட முயன்றவர்களுள் ஒருவர் கைது

Published By: Vishnu

04 Sep, 2018 | 01:03 PM
image

வத்தளை, மாபொல பகுதியில் வியாபாரி ஒருவரிடம் கொள்ளையிட முற்பட்ட ஒருவரை கைதுசெய்துள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்றில் ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வியாபாரி ஒருவரிடம் கொள்ளையிட முற்பட்டபோது பிரதேச மக்கள் நடத்திய தாக்குதல் காரணமாக  அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் இவ்வாறு தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்களுள் ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 41 வயதான சந்தேக நபர் காயமடைந்துள்ளமையினால் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37