பிரான்ஸில் பாடசாலைக்குள் கையடக்க தொலைபேசிக்கு தடை

Published By: Daya

04 Sep, 2018 | 12:17 PM
image

பிரான்ஸில் ஆரம்ப மற்றும் நடுநிலை இடைவேளை நேரம் உட்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸில் தற்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஆரம்ப, நடுநிலை பாடசாலைகளின் இடைவேளை நேரம் உட்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் கையடக்க தொலைப்பேசியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 பாடசாலைகளுக்கு செல்லும் போது மாணவர்கள் தங்களது கையடக்க  தொலை அனைத்து வைப்பதுடன் அவற்றை பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தை உயர் நிலைப் பாடசாலைகளுக்கு தாமாக முன்வந்து செயற்படுத்தலாம். தடையை மீறி கையடக்க  தொலைபேசியை பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13