புதிய தேர்தல் முறைமையை கொண்டுவர பைஸர் முஸ்தபா முயற்சிப்பாரேயானால் பாராளுமன்றத்தை சுற்றிவளைத்து முற்றுகைப் போராட்டம் நடத்த சிறுபான்மை மக்கள் முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
தேசியப் பட்டியல் மூலம் அமைச்சுப் பதவிபெற்ற பைஸர் முஸ்தபா ஜனநாயகத் தேர்தல் முறைமை குறித்துப் பேசுவது வேடிக்கையாகவுள்ளது.
மேலும் தோல்வியுற்ற எல்லை நிர்ணய அறிக்கைக்கு மீண்டும் விளக்கமளித்து அதனை நியாயப்படுத்தி, மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM