“புதிய தேர்தல் முறைமையை கொண்டுவர முயற்சித்தால் முற்றுகை போராட்டத்திற்கு சிறுபான்மையினர் முன்வர வேண்டும்”

Published By: Vishnu

04 Sep, 2018 | 09:56 AM
image

புதிய தேர்தல்  முறைமையை கொண்டுவர பைஸர் முஸ்தபா முயற்சிப்பாரேயானால் பாராளுமன்றத்தை சுற்றிவளைத்து முற்றுகைப் போராட்டம் நடத்த சிறுபான்மை மக்கள் முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

தேசியப் பட்டியல் மூலம்  அமைச்சுப்  பதவிபெற்ற பைஸர் முஸ்தபா ஜனநாயகத் தேர்தல் முறைமை குறித்துப் பேசுவது வேடிக்கையாகவுள்ளது.

மேலும் தோல்வியுற்ற எல்லை நிர்ணய அறிக்கைக்கு  மீண்டும் விளக்கமளித்து அதனை நியாயப்படுத்தி, மாகாண சபைத் தேர்தல்களை  பிற்போடுவதற்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26